சர்வ காரிய சித்தி தரும்,
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,
ஸ்ரீ புருஷ கேசரி மஹா பீடம்
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட் 352/2012
5/87, அழகாபுரி மெயின் ரோடு,
சீனியாபுரம்,பாவாலி அஞ்சல்,
விருதுநகர் - 626001.
உலகினில் மனதில் உள்ளார்த்தத்தோடு பிரார்த்திக்கும் அனைவருக்கும் , பிரார்த்தனைகளை நிறைவேற்றித்தரும் கலியுக தெய்வம்,
ஸ்ரீ குருவாயூரப்பர்.
கல்வி,ஞானம்,செல்வம்,புகழ், அந்தஸ்து,தொழில், உத்யோகம் அமைத்துத்தரும் ஸ்ரீ குருவாயூரப்பரை துதித்து பிரார்த்தனை செய்வோம்!
வாரந்தோறும் புதன் கிழமை காலை 6 - 7 க்குள் , குருவாயூரப்பரை வணங்கி , பூசை செய்து, பிரார்த்திக்க வேண்டிய ஸ்ரீ குருவாயூரப்பர் மந்திரம்
ஸ்ரீ ஹரி நாராயணா நமோ நமஹ
பிறகு, அனுதினமும், ஸ்ரீ குருவாயூரப்பர் மந்திரம் 108 தடவை மனதில் உச்சரித்து பிரார்த்தனை செய்ய, பிரார்த்தனை செய்யும் அனைத்து காரியங்களும் இனிதே நடத்திக்கொடுப்பார், கலியுகக் கண் கண்ட தெய்வம், ஸ்ரீ குருவாயூரப்பர்.
ஸ்ரீ குருவாயூரப்பர்
சந்நிதி
திருப்பணிகள் இறையருளால் , நடக்க இருக்கின்றன.
ஆலயம் தொழுவோம்! இறையருள் பெற்று இனிதே வாழ்வோம்!
ஆலய ட்ரஸ்டி,
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்.